
வனம் – வேர்களின் சாட்சி
அத்தியாயம் 3 – “இருபத்தேழாவது நிழல்” அர்ஜுனின் விரல்கள் நடுங்கின. அந்தப் புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தான். பச்சை நிற மரக்கன்றுகள்… சிரித்த முகங்கள்… கைகளில் மண்வெட்டிகள்… பின்னணியில் ஒரு பெரிய பலகை. ஆனால் அந்த பலகையின் எழுத்துகள் மட்டும் மங்கலாக இருந்தன. அவன் கணினியில் புகைப்படத்தை ஸ்கேன் செய்து, படத்தை தெளிவாக்கும் மென்பொருளில் திறந்தான்.…
